ஏதேதோ எழுத எண்ணம் கொண்டு
வெகு நேரமாக சித்தம் நிலைநிறுத்தி
காத்திருக்கிறேன்...
படைப்பில் கர்வம் கொள்வதற்கு
படைத்துவிட துடிதுடிக்கிறேன்
அன்னையைப் போல் அங்கொருத்தி
எனக்காகச் சமைத்தெடுத்து
அன்னமிட்டால் மனக் கிண்ணம் நிரம்ப
எழுதியது அவளல்லவா
வெறும் எழுதும் பொருள் நானல்லவா...
புள்ளி வைத்து முடித்து வைப்பவன்
சிறு புள்ளிக்குள் புள்ளியாகிறேன்
வெகு நேரமாக சித்தம் நிலைநிறுத்தி
காத்திருக்கிறேன்...
படைப்பில் கர்வம் கொள்வதற்கு
படைத்துவிட துடிதுடிக்கிறேன்
அன்னையைப் போல் அங்கொருத்தி
எனக்காகச் சமைத்தெடுத்து
அன்னமிட்டால் மனக் கிண்ணம் நிரம்ப
எழுதியது அவளல்லவா
வெறும் எழுதும் பொருள் நானல்லவா...
புள்ளி வைத்து முடித்து வைப்பவன்
சிறு புள்ளிக்குள் புள்ளியாகிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக