கனவுகளில் பூக்கிறாள்
நினைவுகளில் குத்துகிறாள்
ரோஜாச் செடி
நான் இவள்
இதழ் தொட்டுக் குளிர்ந்திடும்
பனித்துளி
உனை
பிரிகையில் இறந்திடும்
தினம்
உனக்காகவே பிறந்திடும்
வேர்
எந்தன் கருவறை
வேறெல்லாமே சிறையறை
என்னை
பிரிந்துக் கொல்லாமல்
உறிஞ்சிக் கொள்
நினைவுகளில் குத்துகிறாள்
ரோஜாச் செடி
நான் இவள்
இதழ் தொட்டுக் குளிர்ந்திடும்
பனித்துளி
உனை
பிரிகையில் இறந்திடும்
தினம்
உனக்காகவே பிறந்திடும்
வேர்
எந்தன் கருவறை
வேறெல்லாமே சிறையறை
என்னை
பிரிந்துக் கொல்லாமல்
உறிஞ்சிக் கொள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக