ஞாயிறு, 8 டிசம்பர், 2019

கனவுகளில்  பூக்கிறாள்
நினைவுகளில் குத்துகிறாள்
ரோஜாச் செடி

நான் இவள்
இதழ் தொட்டுக் குளிர்ந்திடும்
பனித்துளி

உனை
பிரிகையில் இறந்திடும்
தினம்
உனக்காகவே பிறந்திடும்

வேர்
எந்தன் கருவறை
வேறெல்லாமே சிறையறை

என்னை
பிரிந்துக் கொல்லாமல்
உறிஞ்சிக் கொள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக