கடந்த 365 நாட்களும்
ஒரே இரவாகத் தான் தொடர்கிறது
நிலவாகிப் போனவள்
திரும்பி வந்தால் தான்
மறு இரவு
வானம் நிரம்பி வழியும்
கசப்பினை மாற்றிட
ஒரு காலை வரும்...
காத்திருப்பேன்
அந்த நாளில் மலரும்
இனிய இரவுக்காக
ஒரே இரவாகத் தான் தொடர்கிறது
நிலவாகிப் போனவள்
திரும்பி வந்தால் தான்
மறு இரவு
வானம் நிரம்பி வழியும்
கசப்பினை மாற்றிட
ஒரு காலை வரும்...
காத்திருப்பேன்
அந்த நாளில் மலரும்
இனிய இரவுக்காக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக