வெள்ளி, 13 டிசம்பர், 2019

கடந்த 365 நாட்களும்
ஒரே இரவாகத் தான் தொடர்கிறது

நிலவாகிப் போனவள்
திரும்பி வந்தால் தான்
மறு இரவு

வானம் நிரம்பி வழியும்
கசப்பினை மாற்றிட
ஒரு காலை வரும்...

காத்திருப்பேன்
அந்த நாளில் மலரும்
இனிய இரவுக்காக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக