சனி, 28 டிசம்பர், 2019

பிறந்து
அழுகை நின்றவுடன்
அவளுக்காக எழுதியது
அவளிடத்தில் கொடுத்து விடுங்கள்

அவள்
அடுத்த வருடம் தான்
பிறப்பாள் என்றாலும்
நான் இருப்பேனா தெரியாது

அவளும்
பிறந்தவுடன் படித்து
தெரிந்து கொள்ளட்டும்

அவளுக்காக
ஒரு உயிர்
வாழ்ந்ததென்று...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக