பிறந்து
அழுகை நின்றவுடன்
அவளுக்காக எழுதியது
அவளிடத்தில் கொடுத்து விடுங்கள்
அவள்
அடுத்த வருடம் தான்
பிறப்பாள் என்றாலும்
நான் இருப்பேனா தெரியாது
அவளும்
பிறந்தவுடன் படித்து
தெரிந்து கொள்ளட்டும்
அவளுக்காக
ஒரு உயிர்
வாழ்ந்ததென்று...
அழுகை நின்றவுடன்
அவளுக்காக எழுதியது
அவளிடத்தில் கொடுத்து விடுங்கள்
அவள்
அடுத்த வருடம் தான்
பிறப்பாள் என்றாலும்
நான் இருப்பேனா தெரியாது
அவளும்
பிறந்தவுடன் படித்து
தெரிந்து கொள்ளட்டும்
அவளுக்காக
ஒரு உயிர்
வாழ்ந்ததென்று...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக