ஞாயிறு, 1 டிசம்பர், 2019

தேன் நீர் அருந்தும்
பட்டாம்பூச்சி
தன்னையே அருந்தியது

புத்தகம் படிக்காத
யாவுமே புத்தனாய்
உலகையே விரும்புகிறது

தேடி நீர் அருந்தும்
நிலைமை வந்தும் மனிதம்
சந்ததிகளை விழுங்குகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக