தேன் நீர் அருந்தும்
பட்டாம்பூச்சி
தன்னையே அருந்தியது
புத்தகம் படிக்காத
யாவுமே புத்தனாய்
உலகையே விரும்புகிறது
தேடி நீர் அருந்தும்
நிலைமை வந்தும் மனிதம்
சந்ததிகளை விழுங்குகிறது
பட்டாம்பூச்சி
தன்னையே அருந்தியது
புத்தகம் படிக்காத
யாவுமே புத்தனாய்
உலகையே விரும்புகிறது
தேடி நீர் அருந்தும்
நிலைமை வந்தும் மனிதம்
சந்ததிகளை விழுங்குகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக