பறவைக்கு
அலகு தந்து
அளவாய் சாப்பிட வைத்த
இறைவன்
அலகு இல்லாமல்
எனைப் படைத்து
எப்போதும் அலைய வைத்தான்
உண்மையில்
அலைந்து திரிவது
பறவை அல்ல
அவை எப்போதும்
இங்கு தான் இருக்கிறது
நான் தான்
எப்போதும் எங்கேயோ இருக்கிறேன்
அலகு தந்து
அளவாய் சாப்பிட வைத்த
இறைவன்
அலகு இல்லாமல்
எனைப் படைத்து
எப்போதும் அலைய வைத்தான்
உண்மையில்
அலைந்து திரிவது
பறவை அல்ல
அவை எப்போதும்
இங்கு தான் இருக்கிறது
நான் தான்
எப்போதும் எங்கேயோ இருக்கிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக