நீலமும் சாம்பலும்
வானத்தில் இருந்து
குருவிகளாய்
இலைகளைப் பிரிந்த கிளைகளுக்கு சிறகுகளால் மூச்சு வழங்கிட
வந்து அமர்ந்தன
மரம் மட்டும் அல்ல
மனதும் துளிர்க்கிறது
வானமாய் விரிகிறது...
வானத்தில் இருந்து
குருவிகளாய்
இலைகளைப் பிரிந்த கிளைகளுக்கு சிறகுகளால் மூச்சு வழங்கிட
வந்து அமர்ந்தன
மரம் மட்டும் அல்ல
மனதும் துளிர்க்கிறது
வானமாய் விரிகிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக