வியாழன், 12 டிசம்பர், 2019

நீலமும் சாம்பலும்
வானத்தில் இருந்து
குருவிகளாய்

இலைகளைப் பிரிந்த கிளைகளுக்கு  சிறகுகளால் மூச்சு வழங்கிட
வந்து அமர்ந்தன

மரம் மட்டும் அல்ல
மனதும் துளிர்க்கிறது
வானமாய் விரிகிறது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக