சிறுவன்
கன்னத்தில் அறைந்தான்
உண்மையை உணர
அது தான் தருணம் எனில்
வரத்தை ஏன் மறுப்போம்
பணிந்து ஏற்றுக்கொண்டேன்
துணிந்து ஓட்டம் கண்டேன்
புதிய பாதையிலே
புதிய பார்வையிலே
பயணம் தொடர்கிறது...
வருத்தம் இப்போதும் உள்ளது
அந்த சிறுவன் மட்டும்
அங்கேயே உள்ளது
அவனைவிட
சிறியவனோ பெரியவனோ
அவனுக்கும் ஒரு வரம்
வேண்டுகிறேன்
அவனுக்கும் ஒரு
புதிய பாதை...
கன்னத்தில் அறைந்தான்
உண்மையை உணர
அது தான் தருணம் எனில்
வரத்தை ஏன் மறுப்போம்
பணிந்து ஏற்றுக்கொண்டேன்
துணிந்து ஓட்டம் கண்டேன்
புதிய பாதையிலே
புதிய பார்வையிலே
பயணம் தொடர்கிறது...
வருத்தம் இப்போதும் உள்ளது
அந்த சிறுவன் மட்டும்
அங்கேயே உள்ளது
அவனைவிட
சிறியவனோ பெரியவனோ
அவனுக்கும் ஒரு வரம்
வேண்டுகிறேன்
அவனுக்கும் ஒரு
புதிய பாதை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக