அரசு பண்ணைபுரத்து ராஜாவே
அன்புத் தோட்டத்தின் ரோஜாவே
எனக்கு தெரிந்த அண்ணன்தான்
மான்களுக்கு நீ கண்ணன்தான்
விரல்கள் கூப்பி இசைக்கின்றாய்
பசி ஆறச் செய்கின்றாய்
புள்ளி மான்கள் மனதினிலே
பெரும் புள்ளி ஆகிவிட்டாய்
பெண் மான்கள் நடந்துவர
நானும் கூட இசைத்ததுண்டு
என் பசிக்கு நானிசைத்தேன்
நானும் சைதை புள்ளி(ங்கோ)
பெரும்புள்ளி உன் முன்னே
நான் சிறும்புள்ளி ஆனேனே
மாகோலம் போடும் இறைவாநீ
வரையும் ஓவியம்தான் என்னவோ?
அன்புத் தோட்டத்தின் ரோஜாவே
எனக்கு தெரிந்த அண்ணன்தான்
மான்களுக்கு நீ கண்ணன்தான்
விரல்கள் கூப்பி இசைக்கின்றாய்
பசி ஆறச் செய்கின்றாய்
புள்ளி மான்கள் மனதினிலே
பெரும் புள்ளி ஆகிவிட்டாய்
பெண் மான்கள் நடந்துவர
நானும் கூட இசைத்ததுண்டு
என் பசிக்கு நானிசைத்தேன்
நானும் சைதை புள்ளி(ங்கோ)
பெரும்புள்ளி உன் முன்னே
நான் சிறும்புள்ளி ஆனேனே
மாகோலம் போடும் இறைவாநீ
வரையும் ஓவியம்தான் என்னவோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக