மெழுகுவர்த்தியின்
ஒற்றைச் சிறகு
இரவெல்லாம் சிறகசைத்தும்
பறக்க முடியாமல்
உருகியது
பற்றவைத்த விழிகள்
பக்கத்தில் இல்லை
பற்றியெறியும் மனமும்
விடுவதாய் இல்லை
ஒற்றைச் சிறகு
இரவெல்லாம் சிறகசைத்தும்
பறக்க முடியாமல்
உருகியது
பற்றவைத்த விழிகள்
பக்கத்தில் இல்லை
பற்றியெறியும் மனமும்
விடுவதாய் இல்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக