வியாழன், 19 டிசம்பர், 2019

மெழுகுவர்த்தியின்
ஒற்றைச் சிறகு
இரவெல்லாம் சிறகசைத்தும்
பறக்க முடியாமல்
உருகியது

பற்றவைத்த விழிகள்
பக்கத்தில் இல்லை
பற்றியெறியும் மனமும்
விடுவதாய் இல்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக