என் தேவதை
மலர் கொடுத்தாள்
வரம் கொடுத்தாள்
முகத்தை மட்டும்
மறைத்துக் கொண்டாள்
தள்ளி நின்றாள்
தாகம் தந்தாள்
கானல் நீர் அனுப்பி
ஏங்க வைத்தாள்
கெஞ்சுகின்றேன்
கொஞ்சுகின்றேன்
மறைந்துக்கொண்ட மலர்களுக்கு
முத்தம் தந்தேன்
அவள் தான்
இரங்கவில்லை
பூக்கள் ஆவது
இறங்கட்டுமே...
மலர் கொடுத்தாள்
வரம் கொடுத்தாள்
முகத்தை மட்டும்
மறைத்துக் கொண்டாள்
தள்ளி நின்றாள்
தாகம் தந்தாள்
கானல் நீர் அனுப்பி
ஏங்க வைத்தாள்
கெஞ்சுகின்றேன்
கொஞ்சுகின்றேன்
மறைந்துக்கொண்ட மலர்களுக்கு
முத்தம் தந்தேன்
அவள் தான்
இரங்கவில்லை
பூக்கள் ஆவது
இறங்கட்டுமே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக