வீட்டுக்குள் நுழைந்தவுடன்
வெளியில் மழை பொழிகிறது
ஆசையுடன் நனைய வந்தால்
சட்டென்று நிற்கிறது
தொட மறுக்கிறது
அவளைப் போல்
மழையும்
எப்போதும்
விட்டுக் கொடுப்பதில்லை
கண்கள்
பொழிகிறது
உடல் நனைகிறது...
வெளியில் மழை பொழிகிறது
ஆசையுடன் நனைய வந்தால்
சட்டென்று நிற்கிறது
தொட மறுக்கிறது
அவளைப் போல்
மழையும்
எப்போதும்
விட்டுக் கொடுப்பதில்லை
கண்கள்
பொழிகிறது
உடல் நனைகிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக