மரம்
யார் முகத்தைப் பார்க்கிறதோ
நிலவில்
மழலை வார்த்தைகளில்
சிலிர்ப்பதைப் போல
துளிர்க்கிறது மரம்
நிலவின் வார்த்தைகளை
கொண்டு சேர்க்கிறதோ
மழை
என் முகம்
மௌனமாகப் பார்த்துக்கொண்டே இருக்கிறது
என்னை
யார் முகத்தைப் பார்க்கிறதோ
நிலவில்
மழலை வார்த்தைகளில்
சிலிர்ப்பதைப் போல
துளிர்க்கிறது மரம்
நிலவின் வார்த்தைகளை
கொண்டு சேர்க்கிறதோ
மழை
என் முகம்
மௌனமாகப் பார்த்துக்கொண்டே இருக்கிறது
என்னை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக