மாற்றி மாற்றிப் பேசுகிறாள்
தனிமையில்
எதையோ கிறுக்கினேன்
கவிதை என்று சொன்னாள்
பிடித்தும் இருப்பதாகச் சொன்னாள்
நீ
என்னோடு வந்துவிடு
இன்னும் அழகாகும் என்றேன்
பிடிக்கவில்லை என்று சென்றாள்
எதையாவது
எப்படியாவது
எழுத முயல்கிறேன்
அவளுக்கு
பிடித்த மாதிரி...
தனிமையில்
எதையோ கிறுக்கினேன்
கவிதை என்று சொன்னாள்
பிடித்தும் இருப்பதாகச் சொன்னாள்
நீ
என்னோடு வந்துவிடு
இன்னும் அழகாகும் என்றேன்
பிடிக்கவில்லை என்று சென்றாள்
எதையாவது
எப்படியாவது
எழுத முயல்கிறேன்
அவளுக்கு
பிடித்த மாதிரி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக