புகைப்படங்களை
அணுவணுவாக ரசிக்கிறோம்
நிஜங்களை மட்டும் தவறவிடுகிறோம்
தவறென்ற விதையை
எங்கே எப்போது
யார் தூவினாரோ...
பாவம் கண்கள்
பகலெல்லாம்
படாதபாடு படுகிறது
அணுவணுவாக ரசிக்கிறோம்
நிஜங்களை மட்டும் தவறவிடுகிறோம்
தவறென்ற விதையை
எங்கே எப்போது
யார் தூவினாரோ...
பாவம் கண்கள்
பகலெல்லாம்
படாதபாடு படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக