ஞாயிறு, 8 டிசம்பர், 2019

புகைப்படங்களை
அணுவணுவாக ரசிக்கிறோம்
நிஜங்களை மட்டும் தவறவிடுகிறோம்

தவறென்ற விதையை
எங்கே எப்போது
யார் தூவினாரோ...

பாவம் கண்கள்
பகலெல்லாம்
படாதபாடு படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக