நிலவும் நீரும் காற்றும்
நிலமும் மரமும் ஒளியும்
கடலும் மலையும் வானும்
கனவும் கவியும் கற்பனையும்
என்னைத் தனிமையில் விட்டாலும்
நீயும் நின் நினைவுகளும்
ஒருபோதும் விடுவதில்லை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக