உலகின் தலைசிறந்த ஓவியன் நான் கண்கள் மூடி இதயத்தில் வரைந்திடுவேன் உன்னைத் துள்ளியமாக...
இதயம் துடிக்கிறதா ஓவியம் சிரிக்கிறதா பார்த்த வண்ணம் வாழ்க்கைத் தொடர்கிறது ஆனந்தமாக...
ஏனோ தெரியவில்லை கண்கள் நீர்க் குளமாக...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக