தீக்கங்கு ஏந்தி தீவிரமாய் தேடுகிறேன் வெண்தாவணி தேவதை வந்து வந்து மறைகிறாள்
செந்தாழ வாசனை பின்தேடி அலைகிறேன் பொற்ப்பாதச் சுவடுகளை பதியாமல் போகிறாள்
சாம்பல் ஆகும்வரை இப்படியே தொடருகிறேன் தீக்கங்கு ஏந்தி தீவிரமாய் தேடுகிறேன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக