ஊமையான மூங்கில் மரம்
காற்றிடம் மட்டும் பேசுது
சங்கீதம் மெல்லப் பாடுது
காற்றில்லாத தருணத்திலும்
மூங்கில்கள் பாடுது
என் காதில் மட்டும் கேட்குது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக