புதன், 5 ஆகஸ்ட், 2020



இறைத் தேடல் இல்லாத பறவைகள்
தனக்குண்டான இரையை மட்டும் தேடும்
இறைத் தேடல் இல்லாத நாழிகையேயில்லை
இருந்தும் பிறர் இரைப் பறித்திடும் மனிதா...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக