செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020




பகல் வந்து எழுதுவதை
இரவு வந்து அழிக்கும் போதுதான்
படிக்கத் தோன்றுகிறது...

பள்ளிக் கூடம் போலவே
படிக்கும் போது நான்
தூங்கிவிடுகிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக