பூஉலகம்
செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020
பகல் வந்து எழுதுவதை
இரவு வந்து அழிக்கும் போதுதான்
படிக்கத் தோன்றுகிறது...
பள்ளிக் கூடம் போலவே
படிக்கும் போது நான்
தூங்கிவிடுகிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக