சொடுக்கும் நொடிக்குள் சிக்க வைக்கிறாய்
நொடியை யுகமாய் நகரச் செய்கிறாய்
கண் நுழையும்போதே கதகதப்புத் தருகிறாய்
முன் நினைவுக் குடம் முழுதும் ஆவியாக்குறாய்
முன் நகர முடியாத ஆமையாக்கினாய்
மெல்லிடை மேனிதான் இருந்தும் பாரமாகினாய்
நீ கடந்தும் மறையாது மர்மமாகினாய்
நான் இருந்தும் இல்லாத கானலாகிறேன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக