இருட்டு ஒன்று கண் விழித்து பகலில் என்னை விழுங்கியது கரிய அழகில் உருக உருக இதயம் கரைந்து போகுது
சுற்றும் பூமி சுற்றவில்லை ஏன் மறந்து போனது பாதகத்தி பார்வை கத்தி குத்திக் குத்திக் கிழிக்குது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக