நீருக்குள் அழியாத வண்ணங்கள்
நீங்கியதும் நீங்கக் கண்டேன்
நீரா வண்ணமா தெரியவில்லை
இழந்ததும் இழந்தேன் உயிர்
வடிவும் இல்லாமல்
வண்ணமும் இல்லாமல்
ஆனதும் தெரிந்தது
நீர் யாரென்று...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக