சனி, 29 ஆகஸ்ட், 2020

 


எல்லோரையும் நம்பிய மனது தான்
எல்லோரையும் நம்பாமல் போகிறதா?
நம்பியது யாரோ...
நம்பாதவர்
அவராக இருக்க முடியாது

முக்காலத்து ஜீவன்களும்
எக்காலத்திலும்
வாழும் இடம்
மனம்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக