செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

 



சலனமில்லாத இரவு நதியில்

சப்தமில்லாமல் முத்தமிடும் நிலவொளி

குளிர்ந்த நீரில் நானும் கண்டேன்

உன் குவிந்த இதழ்களை

தொட்டுப் பார்த்தேன்

வெட்கத்தில் மெல்லச் சிணுங்கி

மறைந்து போனது

நீயும் நிலவும்

உறைந்து போனோம்

நானும் நதியும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக