சலனமில்லாத இரவு நதியில்
சப்தமில்லாமல் முத்தமிடும் நிலவொளி
குளிர்ந்த நீரில் நானும் கண்டேன்
உன் குவிந்த இதழ்களை
தொட்டுப் பார்த்தேன்
வெட்கத்தில் மெல்லச் சிணுங்கி
மறைந்து போனது
நீயும் நிலவும்
உறைந்து போனோம்
நானும் நதியும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக