நினைவாற்றல் இல்லாத சுமாரான
அல்லது கடைநிலை மாணவர்கள்கூட
மறக்க முடியாமல் தவிக்கின்றனர்
காதலியை
கல்விக் கூடங்களின் தவறான மதிப்பீடு
இளையராஜாக்களின் கைகளில்
சமூக கூஜாக்களை தந்துவிடுகின்றன
கண்கள் இல்லாத ஆசிரியர்களிடம்
நேர் வளை கோடுகளைக் கற்று
ஓவியம் வரையும் மாணவர்கள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக