இரவுப் போர்வைக்குள் உன்னுடன் தான் உறங்குகிறேன் கண் விழித்ததும் போர்வையும் இல்லை பாவையும் இல்லை பார்வை மட்டும் பார்த்துக்கொண்டே இருக்கிறது கனவின் கண்கள் இமைப்பதே இல்லை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக