வெள்ளி, 11 செப்டம்பர், 2020

 


கடல் தான்
மழையாக
ஓடையாக
நதியாக
உரு மாறி
விளையாடுது

ஒரு துளி
ஆன போதும்
அதில் மறைவாக
உப்புள்ளது
என்றால்
ஏன்
என் துன்பத்தில்
விளையாடுது

சோகம்
சிறிதென்ற போதும்
கடலாகத் தோன்றும்
இயற்கை
இவ்வாறு உருவானதோ...

கண்ணீர்
விளையாடுதோ...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக