கடல் தான் மழையாக ஓடையாக நதியாக உரு மாறி விளையாடுது
ஒரு துளி ஆன போதும் அதில் மறைவாக உப்புள்ளது என்றால் ஏன் என் துன்பத்தில் விளையாடுது
சோகம் சிறிதென்ற போதும் கடலாகத் தோன்றும் இயற்கை இவ்வாறு உருவானதோ...
கண்ணீர் விளையாடுதோ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக