பூஉலகம்
புதன், 16 செப்டம்பர், 2020
வெண் தாளைத் தழுவி
மை இல்லாமல்
உனை வரைந்தேன்
கற்பனையில் பிடித்திழுத்தேன்
கட்டிப் பிடிக்க எத்தனித்தாய்
கண் இமைக்கும் நேரத்திலே
காகிதத்தை ஏன் கிழித்தாய்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக