புதன், 16 செப்டம்பர், 2020

 


வெண் தாளைத் தழுவி
மை இல்லாமல்
உனை வரைந்தேன்
கற்பனையில் பிடித்திழுத்தேன் 
கட்டிப் பிடிக்க எத்தனித்தாய்
கண் இமைக்கும் நேரத்திலே
காகிதத்தை ஏன் கிழித்தாய்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக