நடக்கும் பாதை எங்கும்
கவி வேட்டையாடி
உண்பதைச் சிந்தும்
குடித்து விழுந்த சந்தும்
கவிதை வெள்ளம் பொங்கும்
களத்து மேட்டையும்
குளத்து மேட்டையும்
சொல்லவா வேணும்...
சிலருக்கு சித்தன்
பலருக்கு பித்தன்
சரியான கலவைதான்
இவன் தான் கவிஞன்
கேள்விப்பட்ட வரையில்
இன்றிருக்கும் புத்தன்
நானும்
பார்க்க விரும்பும் மனிதன்
அவனோ
மறைந்து வாழும் புனிதன்
நீ
பெரிய மனிதன்
என்றாலும்
உனக்கு மரியாதை
தர விரும்பாத
சிறிய நண்பன்
நான்
இனிய பிறந்தநாள் 25/9/1947
வாழ்த்துகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக