மழலை மொழியைப் படித்திருந்தால்
மறவாமல் இன்றும் தொடர்ந்திருந்தால்
மானங்கெட்ட இனபேதம் இருந்திருக்காது
அன்பைத் தவிர வேறெதையும் தேடாத
மழலை விதைக்கு மொழி நஞ்சேற்றி
நாடு காடு என்று பிரித்தது யாரோ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக