செவ்வாய், 15 செப்டம்பர், 2020

 


மழலை மொழியைப் படித்திருந்தால்

மறவாமல் இன்றும் தொடர்ந்திருந்தால்

மானங்கெட்ட இனபேதம் இருந்திருக்காது


அன்பைத் தவிர வேறெதையும் தேடாத

மழலை விதைக்கு மொழி நஞ்சேற்றி

நாடு காடு என்று பிரித்தது யாரோ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக