பார்த்துக் கொண்டே இருந்தேன் மலர்களை காலை மலர்ந்தது மாலை உதிரவில்லை இதழ்களை சிறகாக்கி பறக்கிறது வான் நோக்கி சொல்லாமல் சொல்கிறது பாரதி வரிகளை "நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ" வேடிக்கை மனிதன் நானும் சிறகுகளை வேண்டுகிறேன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக