வியாழன், 10 செப்டம்பர், 2020

 


பார்த்துக் கொண்டே இருந்தேன் மலர்களை
காலை மலர்ந்தது மாலை உதிரவில்லை
இதழ்களை சிறகாக்கி
பறக்கிறது வான் நோக்கி
சொல்லாமல் சொல்கிறது பாரதி வரிகளை
"நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ"
வேடிக்கை மனிதன் நானும்
சிறகுகளை வேண்டுகிறேன்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக