பாதத்தில்
முள் குத்தியது
அவள் கத்தியது
என் நெஞ்சத்தைத்
தைத்தது
மண்ணில் கலந்தது
சிறு துளி உதிரமும்
என்னில் நிறைந்தது
கடலெனக் காமமும்...
அவளின்
'ஆ' என்ற சப்தம் கூட
எனை
ஆகாயம் வரை
கடலெனக் காமமும்...
அவளின்
'ஆ' என்ற சப்தம் கூட
எனை
ஆகாயம் வரை
தூக்கிச்செல்கிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக