பூஉலகம்
திங்கள், 28 செப்டம்பர், 2020
இரவு வெகுநேரம்
கதவைத் தட்டியும்
திறக்கவேயில்லை
காலை
கதவைத் திறந்து பார்த்தேன்
வெளியே
மௌனமாக படுத்துக் கிடக்கிறது
மழை
இரவெல்லாம்
விழித்திருந்தும்
நினைவென்று இருந்துவிட்டேன்
மனமுருகி
மண்டியிட்டேன்
காத்திருக்கும்
உன் ஈர உதடுகள்
என்னை விழுங்க திறக்கின்றன...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக