ஏற்றி வைத்தேன் தீபத்தை ஒளியாய் பூத்து நிற்கிறாய் எட்டி நின்று பார்த்ததற்கே என்னைச் சுட்டெரிக்கிறாய்
இமைத் திரிகள் பற்றாமலே உன் விழி விளக்கும் எரிகிறதே ஒரு இரவு போதுமடி இந்த விட்டில் பூச்சி ஏங்குதடி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக