செவ்வாய், 8 செப்டம்பர், 2020

 


ஏற்றி வைத்தேன் தீபத்தை
ஒளியாய் பூத்து நிற்கிறாய்
எட்டி நின்று பார்த்ததற்கே
என்னைச் சுட்டெரிக்கிறாய்

இமைத் திரிகள் பற்றாமலே
உன் விழி விளக்கும் எரிகிறதே
ஒரு இரவு போதுமடி
இந்த விட்டில் பூச்சி ஏங்குதடி...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக