வெள்ளி, 8 மே, 2020

பூக்கார அம்மா

மனம் வாடிய போதும்
முகம் மலர்கிறாள்
அம்மா

மூன்று கைகளில்
பூமாலைகள் கட்டி
முழம் போடுகிறாள்
எங்கள் எதிர்காலத்தை...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக