பூஉலகம்
வெள்ளி, 8 மே, 2020
பூக்கார அம்மா
மனம் வாடிய போதும்
முகம் மலர்கிறாள்
அம்மா
மூன்று கைகளில்
பூமாலைகள் கட்டி
முழம் போடுகிறாள்
எங்கள் எதிர்காலத்தை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக