நீ
படித்து வியக்காத வார்த்தைகளை
மீண்டும் மீண்டும்
நான் வாசித்து
வியந்து கொண்டே இருக்கிறேன்
என்னை ஸ்பரிசிக்கும் தருணத்தில்
நீ மொத்தமாக வியப்பாய்
என் கனவுகளில்
அதை நான் காண்கிறேன்...
அலைகள் கால்களை
நனைப்பதைப் போல...
நிலவொளி இருளிலே
தொடுவதைப் போல...
மலர்களின் வாசனை
சூழ்வதைப் போல...
இசையின் இனிமை
நுழைவதைப் போல...
தனிமையில் மௌனம்
அணைப்பதைப் போல...
தாகத்தை நீர்
தணிப்பதைப் போல...
என்னை ஸ்பரிசிக்கும் தருணத்தில்
நீ மொத்தமாக வியப்பாய்
என் கனவுகளில்
அதை நான் காண்கிறேன்...
படித்து வியக்காத வார்த்தைகளை
மீண்டும் மீண்டும்
நான் வாசித்து
வியந்து கொண்டே இருக்கிறேன்
என்னை ஸ்பரிசிக்கும் தருணத்தில்
நீ மொத்தமாக வியப்பாய்
என் கனவுகளில்
அதை நான் காண்கிறேன்...
அலைகள் கால்களை
நனைப்பதைப் போல...
நிலவொளி இருளிலே
தொடுவதைப் போல...
மலர்களின் வாசனை
சூழ்வதைப் போல...
இசையின் இனிமை
நுழைவதைப் போல...
தனிமையில் மௌனம்
அணைப்பதைப் போல...
தாகத்தை நீர்
தணிப்பதைப் போல...
என்னை ஸ்பரிசிக்கும் தருணத்தில்
நீ மொத்தமாக வியப்பாய்
என் கனவுகளில்
அதை நான் காண்கிறேன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக