ஒற்றைப் பூ
உன் கரங்களில் கொடுக்கும் வரை
என் கரங்களில் கனக்கிறது
பார்வையில் படும்போதே
பாரத்தைக் கிள்ளி எறிகிறாய்
நீ
பக்கம் வரவர
கண்களும் பூவும்
மேலும் மலர்கிறது
பற்றி எரியும்
இதய எரிமலையை
இதழ்களில் அணைத்துவிடு
நாளையும்
அதிலொரு பூ
உனக்காகப் பூக்கும்...
உன் கரங்களில் கொடுக்கும் வரை
என் கரங்களில் கனக்கிறது
பார்வையில் படும்போதே
பாரத்தைக் கிள்ளி எறிகிறாய்
நீ
பக்கம் வரவர
கண்களும் பூவும்
மேலும் மலர்கிறது
பற்றி எரியும்
இதய எரிமலையை
இதழ்களில் அணைத்துவிடு
நாளையும்
அதிலொரு பூ
உனக்காகப் பூக்கும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக