ஒற்றைக் கண்ணில்
உன்னைப் பார்த்து ரசிக்கின்றேன்
மீதம் முழுதும்
கைகள் கொண்டு
மறைக்கின்றேன்
ஒரு கண்
சிரிக்கும் போது கூட
மறு கண்
வலியில் துடிக்கிறது
என்ன செய்யப் போகிறாய்...
உன்னைப் பார்த்து ரசிக்கின்றேன்
மீதம் முழுதும்
கைகள் கொண்டு
மறைக்கின்றேன்
ஒரு கண்
சிரிக்கும் போது கூட
மறு கண்
வலியில் துடிக்கிறது
என்ன செய்யப் போகிறாய்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக