சனி, 23 மே, 2020

மனிதன் மரமாகிப் போனாலும்
இலைகளும் பூக்களும் பூப்பதில்லை
பறவைகள் வந்து அமர்வதில்லை
நிழல் கூட விழுவதில்லை
பிறருக்காக பிறந்தவன் மனிதனில்லை...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக