மனிதன் மரமாகிப் போனாலும்
இலைகளும் பூக்களும் பூப்பதில்லை
பறவைகள் வந்து அமர்வதில்லை
நிழல் கூட விழுவதில்லை
பிறருக்காக பிறந்தவன் மனிதனில்லை...
இலைகளும் பூக்களும் பூப்பதில்லை
பறவைகள் வந்து அமர்வதில்லை
நிழல் கூட விழுவதில்லை
பிறருக்காக பிறந்தவன் மனிதனில்லை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக