பூக்களுக்கு
மனிதரைப் போல
ஐம் புலன்கள் அளிக்கும்
முக வரிகள் கொடுக்கும்
குழந்தைகள்...
குழந்தைகள் மட்டும் தான்
பூக்களையும்
சக உயிர்களாகப் பார்க்கின்றனர்
அவர்கள் சித்திரங்களை விட
சிந்தனைகள் அழகானது
உயிரானது...
மனிதரைப் போல
ஐம் புலன்கள் அளிக்கும்
முக வரிகள் கொடுக்கும்
குழந்தைகள்...
குழந்தைகள் மட்டும் தான்
பூக்களையும்
சக உயிர்களாகப் பார்க்கின்றனர்
அவர்கள் சித்திரங்களை விட
சிந்தனைகள் அழகானது
உயிரானது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக