உன்னை நம்பாதே
மண்ணை நம்பு
நீ
இருக்கும் போதும்
இறந்த போதும்
உன்னைப் பார்த்துக் கொள்ளும்
அறிவியல்
அரசியல்
சமூகம்
தலைவன்
எல்லாமே இடைச்செருகல்
இயற்கை வாழ்வு
கூவமான நீண்ட காவியம்
வயலும் வரப்பும் கூட
வன்முறை என்றால்
பைத்தியம் என்பார்கள்
எல்லி நகைப்பார்கள்
காட்டை அழித்து
உருவாக்கியது எல்லாம்
சுடுகாடு
அதில் பிணங்களைக் கண்டு
எதற்காக அஞ்சுகிறாய்...
மண்ணை நம்பு
நீ
இருக்கும் போதும்
இறந்த போதும்
உன்னைப் பார்த்துக் கொள்ளும்
அறிவியல்
அரசியல்
சமூகம்
தலைவன்
எல்லாமே இடைச்செருகல்
இயற்கை வாழ்வு
கூவமான நீண்ட காவியம்
வயலும் வரப்பும் கூட
வன்முறை என்றால்
பைத்தியம் என்பார்கள்
எல்லி நகைப்பார்கள்
காட்டை அழித்து
உருவாக்கியது எல்லாம்
சுடுகாடு
அதில் பிணங்களைக் கண்டு
எதற்காக அஞ்சுகிறாய்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக