வியாழன், 21 மே, 2020


பாயும் புலியைப் பார்கையிலே
காந்தம் எனக்கு
மானாகத் தோன்றியது

வேட்டையாடிடவே
பதுங்கி இருக்கிறது
இரும்புத் துகள்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக