ஞாயிறு, 7 ஜூன், 2020



வானவில் தேடிவருகிறது 
வண்ணங்கள் பூசிக் கொள்கிறது
உன்னை

தள்ளியிருந்து தவிக்கச் சொன்னால்
நான் என்ன செய்வேன்
என்னை

கண்ணை மூடிக்கொண்டால்
அகிலம் மறையலாம்
அன்பு மறையுமா...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக