பூஉலகம்
சனி, 27 ஜூன், 2020
நதி பார்த்து மலரும் மலர்கள்
வானத்தை நதியிலும்
நதியை வானத்திலும்
பார்த்துத் தெளிவாக இருப்பதைப் போல்
இருக்க முடியவில்லை
நானும் நதியும் வானும்...
கலைத்துப் போடுவது யார் நினைவோ...
முற்றும் துறந்த மலர்கள் மட்டும்
நாளெல்லாம் சிரிக்கிறது
ஞானியைப் போல
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக