பூஉலகம்
திங்கள், 22 ஜூன், 2020
ஈரம் இல்லாத நிலவு
இறங்கி வர மறுக்கிறது
வானம் கூட அழுகிறது
வட்ட நிலா சிரிக்கிறது
தள்ளி இரு போதும்
தணியும் என் தாகம்
கள்ளிச்செடிக்கு இது போதும்
சிறுபுன்னகைப் பூ பூக்கும்...
தூரல் விழுந்தாலும்
வானில் வந்துலவு
தூர இருந்தாலும்
தேன் நிலவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக