வண்ண வண்ண மலர்கள் தாவும்
வண்ணத்துப்பூச்சி
இதழ்களிலே இதழ் பதியும்
இன்பலோகத் தேன் உறிஞ்சும்
கண்கள் மயங்கும்
மலர் கன்னத்தில் உறங்கும்
சொர்க்க வாழ்வு இதுவே
நிஜமாய்க் கூட தேவையில்லை
கனவாய் தினம் வாய்க்கட்டுமே
இதழ்கள் தேனை ருசிக்கட்டுமே
உறக்கம் சொர்க்கம் ஆகட்டுமே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக