பூஉலகம்
வெள்ளி, 12 ஜூன், 2020
கிளையை
நட்டு வைத்து
மரத்தை வளர்ப்பதைப் போல
இறகை
நட்டு வைத்து
நானும் வளர்கிறேன்
எனக்கொரு சிறகினை
என்னை நானே ஏமாற்றி
எங்கெல்லாமோ பறக்கின்றேன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக