பூஉலகம்
ஞாயிறு, 14 ஜூன், 2020
எட்டாத பாறைக் கழுகிற்கு
வெண்ணிலாவை எட்டிப் பிடிக்க
சிறகில்லை...
வெண்ணிலவு கரைகிறது
காற்றில் மிதந்து வந்து
பனித்துளியாய்ப் படர்கிறது...
நீயில்லாத நேரம் மட்டும்
பாறை மனம்
சுடுகிறது...
நீ கதிர்வீசி நடந்துவர
பொன் நிறமாய்
சிரிக்கிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக