ஞாயிறு, 14 ஜூன், 2020



எட்டாத பாறைக் கழுகிற்கு
வெண்ணிலாவை எட்டிப் பிடிக்க
சிறகில்லை...

வெண்ணிலவு கரைகிறது
காற்றில் மிதந்து வந்து
பனித்துளியாய்ப் படர்கிறது...

நீயில்லாத நேரம் மட்டும்
பாறை மனம்
சுடுகிறது...

நீ கதிர்வீசி நடந்துவர
பொன் நிறமாய்
சிரிக்கிறது...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக